Welcome to AutoNarrative !

காண்பதும் காணாததும்

200.00

Category:
Compare

Description

புல் மரம் வீடு என பராக்கு பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுக்குள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் சரிவை கவிதை ஆக்குவது அவரது வழமையாகும்.
-ந. முருகேச பாண்டியன்

தேவதேவன் ஒரு தமிழ்க் கவிஞர் என்ற வகையில் , தன் முதுகில் பண்பாட்டின் பாரத்தைச் சுமந்தபடி , கவிதை அனுபவம் எனும் மலையின் சிகரம் நோக்கி களைப்படையாமல் ஏறிக் கொண்டிருக்கிறார். நாம் பூமியில் நின்றபடி அவர் ஏறிய உயரங்களை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
-இந்திரன்

Quick Navigation
×
×

Cart